Jun 5, 2012
சத்தியம் உதயமகிறது மருதமுனையில்
Posted on 6:55 AM by ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் மருதமுனை
ஏக இறைவனின் திருப் பெயரால்
மிக விரைவில் மருதமுனையிலும் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் அதன் தூய தஃவாவை செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இத்தளத்தினை மருதமுனை சகோதரர்களுக்காகவே அர்ப்பணிக்கிறோம். சத்திய இஸ்லாத்தை எடுத்துரைக்கவும் அசத்தியவாதிகளையும் அசத்தியத்தையும் தோளுரித்துக் காட்டவும் இத்தளம் ஆரம்பிக்கப்படுகிறது. தவ்ஹீத் ஜமாஅத்தின் தகவல்களை இத்தளத்தினூடாக அனைவரும் அறிந்து கொள்ளலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
Powered by Blogger.
No Response to "சத்தியம் உதயமகிறது மருதமுனையில்"
Leave A Reply